06:00 AM IST - IST | |
IST - 08:45 PM IST | |
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் எப்பொழுதும் பக்தர்கள் நிறைந்து விளங்கும் ஒரு கோயில். இங்கு பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து அருள் பெற திருக்கோயில் காலை 6.00 மணிக்கு வழிபாடு தொடங்கி நாள் முழுவதும் திறந்திருந்து இரவு 8.45 மணிக்கு நடை சாத்தப்பட்டு பக்தர்களுக்கு தரிசன அனுகூலம் செய்யப்பட்டுள்ளது. இறைவன் ஓய்வின்றி நாள் முழுவதும் பக்தர்களுக்கு வேண்டும் வரமளித்து வாழ்விக்கிறார். (விழா காலங்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது) |
1 | விஸ்வரூப பூஜை (அதிகாலையில் பள்ளியறை சுவாமிக்கு சிறப்பு ஆரத்தி செய்து, அதன்பின் நைவேத்யம் செய்து அதன்பிறகு மூலவருக்கு தீபாராதனை செய்யப்படும். (விழாக்காலங்களில் பூஜை நேரம் மாறுதலுக்குட்பட்டது)) | 05:45 AM to 06:00 AM IST |
2 | காலசந்தி பூஜை (பூஜை காலங்களில் திருவுருவங்களுக்கு புனித நீராட்டி, அலங்காரம், திருவமுதூட்டல் போன்ற சடங்குகள் நடைபெறும். பூஜை முடிந்த பிறகு பக்தர்கள் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். (விழாக்காலங்களில் பூஜை நேரம் மாறுதலுக்குட்பட்டது)) | 08:00 AM to 09:00 AM IST |
3 | உச்சிக்கால பூஜை (பூஜை காலங்களில் திருவுருவங்களுக்கு புனித நீராட்டி, அலங்காரம், திருவமுதூட்டல் போன்ற சடங்குகள் நடைபெறும். பூஜை முடிந்த பிறகு பக்தர்கள் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். (விழாக்காலங்களில் பூஜை நேரம் மாறுதலுக்குட்பட்டது)) | 12:00 PM to 01:00 PM IST |
4 | சாயரட்சை பூஜை (பூஜை காலங்களில் திருவுருவங்களுக்கு புனித நீராட்டி, அலங்காரம், திருவமுதூட்டல் போன்ற சடங்குகள் நடைபெறும். பூஜை முடிந்த பிறகு பக்தர்கள் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். (விழாக்காலங்களில் பூஜை நேரம் மாறுதலுக்குட்பட்டது)) | 05:00 PM to 06:00 PM IST |
5 | அர்த்தஜாம பூஜை (மூலவருக்கு சிறப்பு ஆரத்தி மற்றும் திருவமுதூட்டல் நடைபெறும். (விழாக்காலங்களில் பூஜை நேரம் மாறுதலுக்குட்பட்டது) (விழாக்காலங்களில் பூஜை நேரம் மாறுதலுக்குட்பட்டது)) | 06:00 PM to 06:15 PM IST |
6 | பள்ளியறை பூஜை (அர்த்தஜாம பூஜைக்கு பின் பக்தர்கள், மூலவர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பின்னர் பள்ளியறை உற்சவர் பல்லக்கில் வைத்து சேவையாற்றப்படும். பின்னர் பள்ளியறையில் திருவமுதூட்டல் மற்றும் ஊஞ்சல் சேவைக்குப்பின் திருக்கோயில் திருநடை சாற்றப்படும். (திருவிழாவின் போது பூஜை நேரங்கள் மாற்றப்படும்)) | 08:45 PM to 09:00 PM IST |
1 | வெள்ளி மயில் வாகனம் மற்றும் இதர வாகன உற்சவம் | 8000.00 | |
2 | தங்க கவசம் | 1000.00 | |
3 | சகஸ்ரநாம அர்ச்சனை | 750.00 | |
4 | சந்தன காப்பு | 10000.00 | |
5 | திருக்கல்யாண உற்சவம் | 4000.00 | |
6 | தங்கத் தேர் உற்சவம் | 3500.00 | |
7 | பஞ்சாமிர்த அபிஷேகம் | 2000.00 | |
8 | வெள்ளிக் கவசம் சாத்துபடி | 1000.00 | |
9 | கேடய உற்சவம் | 1500.00 |
06:00 AM IST - IST | |
IST - 08:45 PM IST | |
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் எப்பொழுதும் பக்தர்கள் நிறைந்து விளங்கும் ஒரு கோயில். இங்கு பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து அருள் பெற திருக்கோயில் காலை 6.00 மணிக்கு வழிபாடு தொடங்கி நாள் முழுவதும் திறந்திருந்து இரவு 8.45 மணிக்கு நடை சாத்தப்பட்டு பக்தர்களுக்கு தரிசன அனுகூலம் செய்யப்பட்டுள்ளது. இறைவன் ஓய்வின்றி நாள் முழுவதும் பக்தர்களுக்கு வேண்டும் வரமளித்து வாழ்விக்கிறார். (விழா காலங்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது) |